Thursday, December 27, 2007

ஒரு துளி கண்ணீர்

மடை திறந்த வெள்ளமென
பெருகிய எண்ணங்கள்
தேக்கங்களாய் நாவில் தங்க...
தவறிய வார்த்தைகள் கூறாத காதலை
அவள் கண்ணின் ஒரம் வழிந்த
ஒரு துளி கண்ணீர் உணர்த்தியதே!!

1 comment:

ibi said...

our poet has shown us the best way to
express love