Saturday, March 8, 2008

விருப்பமில்லை...

உன் பிரிவால் நான் அழவில்லை...
என் கண்ணீர் வழியாக
என் காதல் கரைவதில்
எனக்கு விருப்பமில்லை!!

அதனால்!!

காலம் காயத்தை ஆற்றும் என்பார்கள்...
ஆதலால் நான் கடிகாரம் கட்டுவதில்லை!!
காயம் ஆறினால் என் காதலும் ஆறிவிடுமே.... அதனால்!!