Thursday, December 27, 2007

ஒளியாதே!!


மேகத்தின் பின் ஒளியாதே...
ஆதவனே.. என் காதலனே!!
ஒரு காற்றடித்தால்
உன் மேகத்திரை கலைந்து விடும்!!!

No comments: