Thursday, December 27, 2007

மறுபிறவி


மறுபிறவி என்று ஒன்று இருந்தால்....
நான் நதியாய் பிறப்பேன்..
மேடு பள்ளங்களில் ஓய்வின்றி பாய்வேன்...
தடைகளைத் தகர்த்து எறிவேன்...
வழி எங்கும் உயிர்த்திருப்பேன்...
பல் வகை உயிரும் ஜனிக்க உதவுவேன்...
வற்றாத ஜீவ நதியாய்...
காலமெல்லாம் கரை புரண்டு...
என்றென்றும் நின்று நிலைத்திருப்பேன்!!!

No comments: