tag:blogger.com,1999:blog-87878505574543607502024-03-08T13:39:06.502+05:30உணர்வின் ஓசை...Juz my imagination and creativity.. :)Unknownnoreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-8787850557454360750.post-69002126980384523822013-12-30T09:58:00.000+05:302013-12-30T09:58:09.632+05:30பூமிப்பெண்ணின் காதல்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
இருளோடு பிரிந்திருந்த </div>
<div>
கதிரவக் காதலனின்</div>
<div>
முதல் முதல் தீண்டலில் </div>
<div>
அவன் கதிர்க் கரம் சேர்ந்து </div>
<div>
மார்புச் சூட்டில் முகம் புதைத்து</div>
<div>
தினம் பனித்துளி கண்ணீர் சிந்துகிறாள்</div>
<div>
பூமிப்பெண்!</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8787850557454360750.post-29235370620178324272010-05-01T00:13:00.003+05:302010-05-01T00:25:02.134+05:30ஊமை மொழிதாய் மொழியும் பேசியதில்லை...<br />தாய்க்கும் என் மொழி புரிந்ததில்லை!!<br />குழம்பித்தான் போனேன் - நான் ஊமையோ என்று!!<br />உன் குரல் கேட்டதும் தான் உணர்ந்தேன் -<br />என் மொழி உனக்கே உனக்கானது என்று!!Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8787850557454360750.post-3966497144513683262009-04-22T17:45:00.002+05:302009-04-23T18:15:31.132+05:30போதும்...வட்ட முழு நிலவு தேவையில்லை -<br />உன் எழில் முகம் காண...<br />அமாவாசை காரிருளே போதும்!!Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8787850557454360750.post-13613734946116775842009-03-10T23:10:00.000+05:302009-03-10T23:11:34.364+05:30எங்கே??நிலவொளியினின்று நிலத்தில் இறங்கிய<br />பாதம் சென்ற திசை தேடி - மனம்<br />திசை மாறிப் போனதென்ன!!<br /><br />கடலலையில் அவன் நினைவும்<br />கலந்தே தான் அடிக்கின்றதோ??<br /><br />இளங்காற்றின் தீண்டலிலே அவன்<br />ஸ்பரிசமும் நிறைகின்றதோ??<br /><br />பூக்களின் இதழ் விரிகையிலே<br />அவன் புன்னகையே பூக்கின்றதோ??<br /><br />நீரோடை சலசலப்போ - என்<br />மன்னவனின் பேச்சொலியோ??<br /><br />கண்ணாடியில் என் பிம்பம்<br />அவனுருவாய் ஆனதென்ன??<br /><br />கேள்விகளுக்கு விடை தேடி - என்<br />உயிர் பறந்து போனதெங்கே??<br /><br />விடை கொண்டு சேர்த்ததோ<br />என்னவனின் உயிரன்றோ!!!Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8787850557454360750.post-25537458446765606452008-12-29T14:53:00.002+05:302008-12-29T15:19:58.648+05:30எதற்கு???கடற்கரை மணலில் உன் கால் தடம்<br />என் நினைவினில் ஏனோ நிலைத்திடும்...<br />நீ குப்பையென கசக்கிய <span>தாள்கள்<br /></span>உன் ஞாபகமாய் என்றும் நின்றிடும்...<br />மை தீர்ந்த பேனா நீ தூக்கி எறிய<br />அது என் செல்வமாய் ஏனோ மாறிட...<br />உனக்கு தேவை நீங்கிய குப்பைகள் எல்லாம்...<br />ஏனோ என் காதல் கோபுரத்தின் கலசங்களாய்!!!<br />உன் சிறு ஓரப் பார்வை... <br />அந்த மௌனப் புன்னகை...<br />ஒற்றைச் சொற்கள்...<br />அனைத்தும் என் பொக்கிஷமாய்!!!<br />சின்னச் சின்னதாய் உன் சின்னங்கள்...<br />சேமிக்கிறேன் என் நெஞ்சில்...<br />உன்னிடம் மொழியத்தான் வழியில்லை...<br />என் நாவில் ஏனோ மொழியில்லை...<br />பெண் மனம் புரியாதா உனக்கு??<br />இன்னும் மௌனம் நம்மிடையில் எதற்கு?Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8787850557454360750.post-44735019659304176162008-09-07T00:34:00.000+05:302008-09-07T00:50:19.439+05:30மறதிகாதலை உறுதி செய்த<br />காதலர் தினத்தை மறக்கவில்லை...<br />"கடலையோடு இதையும் போடுங்கள்!"<br />என்று சொன்ன சுண்டல் பையனையும் மறக்கவில்லை...<br />"இப்பவாவது கிளம்புங்களேன்!" என்று<br />கெஞ்சிய பூங்கா காவலாளியை மறக்கவில்லை...<br />"மனசுக்கு பிடிச்சவளுக்கு பிடிச்ச<br />மல்லிப்பூ வாங்கி குடு சார்!"<br /><span class="">என்று சிரித்த பூக்காரம்மாவையும் மறக்கவில்லை...</span><br /><span class="">ஆனால் காதலித்து கரம் பிடித்த இருவரும்</span><br /><span class="">திருமணத்தின் பின் காதலைத் </span>தான் ஏனோ மறந்து விடுகிறார்கள்!!!Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8787850557454360750.post-74467100729348692682008-09-07T00:29:00.000+05:302008-09-07T00:33:56.061+05:30உறக்கம்ஆயிரம் இரவுகள் வந்தாலும்<br />நீ இன்றி உறக்கம் மட்டும் வருவதில்லை!!!<br /><span class="">அருகில் நீ இருந்தாலும் - என் </span><br /><span class="">இதயம் ஏனோ உறங்குவதில்லை!!!</span>Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8787850557454360750.post-34386259116869448622008-08-21T23:29:00.000+05:302008-08-21T23:36:05.088+05:30ஏனோ!!நீ இன்றி நிழலும் நிற்கவில்லை<br />நீ இன்றி நிலமும் நிலைக்கவில்லை<br />பகலும் தினம் விடியவில்லை<br />இரவோ என்றும் முடிவதில்லை<br />உறக்கம் கண்ணில் பிறக்கவில்லை<br />தயக்கம் ஏனோ தடுக்கவில்லை<br />இயக்கம் எதிலும் நடக்கவில்லை<br />உணவும் ஏனோ இறங்கவில்லை<br />மனமோ எங்கும் லயிக்கவில்லை<br />இவை எதுவும் ஏனோ உனக்குப் புரிவதில்லை!!<br />ஆள நீ வந்துவிட்டால் என்னை...<br />அடி பணிந்து அடங்கிடுமே இந்த பெண்மை!!!Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8787850557454360750.post-15040063050635224402008-08-21T23:25:00.000+05:302008-08-21T23:28:35.806+05:30மடல்மடல் எழுதிட உனக்கு....<br />மனம் துடிக்குது எனக்கு....<br />எண்ணம் பல கோடி தோன்ற....<br />எழுத்துகள் ஏனோ வாராது நீங்க....<br />கசங்கிய தாள்கள் மட்டுமே மிச்சமாக....<br />உன்னிடம் கொடுத்திட என்னிடம் இருக்க....<br />பெற்றுக் கொள்வாயா அதை??<br />புரிந்து கொள்வாயா பெண் மனதை??Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8787850557454360750.post-84663243373495412562008-08-17T16:38:00.000+05:302008-09-11T23:57:55.445+05:30என்று தணியுமிந்த சுதந்திர தாகம்??விலங்கிட்ட கையோடு விலங்காய் வாழ்ந்த நிலை மாறி<br />சுதந்திர சுவாசத்தை உயிர் மூச்சாய் உள்ளிழுத்த நொடி இது!!<br /><br />அடி மேல் அடி வைத்துச் சிகரம் தொட்ட விநாடி<br />பட்ட காயமெல்லாம் நினைவுச் சின்னங்களாய் மட்டும்!<br /><br /><br />சிந்திய கண்ணீரும் குருதியும் செந்நீராய்<br /><span class="">சுதந்திர பயிருக்குச் சேர்ந்ததால் நேர்ந்த<span class="">திது!</span></span><br /><span class=""></span><br /><br /><span class="">பல்லுயிரும் பல நல்லுயிரும் ஈந்து</span><br /><span class="">நாம் விடும் சுவாசமல்லவா? உயிரின் நேசமல்லவா?</span><br /><br /><span class=""></span><br /><span class="">யுகங்களாக மிதி பட்ட நெஞ்சமெல்லாம்</span><br /><span class="">வெகுண்டெழுந்து வான் முட்ட நிலைத்து நின்ற </span><br /><span class="">சீரிய சத்திய சரித்திரம் இது!</span><br /><br /><span class=""></span><br /><span class="">அஞ்சா நெஞ்சோடும் அணையா வேட்கையோடும்</span><br /><span class="">போராடிய உத்தமர்கள் நமக்களித்த வரமன்றோ இது!</span><br /><span class=""></span><br /><br /><span class="">வெட்ட வெட்ட வளர்ந்த நம் சுதந்திரச் சிறகினை </span><br />விரித்துப் பறந்து திரிந்த வானம் - அதில்<br /><br />எதிரொலிக்கின்றது நம் முன்னோர்கள் -<br />போராளிகளின் ஓங்கிய குரல்கள்!<br /><br /><br />குரல்கள் ஒலிப்பது "வந்தே மாதரம்!!" மட்டுமல்ல......<br />"விழித்தெழு மனிதா !!" என்றும் தான் !!!<br /><br />எங்கோ ஓர் மூலையினின்றும் ஓர் <span class="">அழுகுரல் - </span><br />"குழந்தாய்!! காப்பாற்று !!!"<br /><br />அன்னியரின் அடிமை விலங்கு நீங்கிய பின்னும்<br />பற்பல விலங்குகள் தாயின் கரங்களில் .....<br /><br />சிரத்தில் பாரமாய் பல முள் கிரீடங்கள் !!!<br />நன்னீரையும் செந்நீரையும் கண்ணீராய் வடிக்கிறாள் அன்னை!!<br /><br />கடமைகள் அழைக்கின்றன!! துயில் கொண்டது போதும்!!!<br />விழித்தெழு!!! உன்னுள் உறங்கும் இந்தியனுக்கு உயிர் கொடு!!!<br /><br />வாராய்!! எண்ணங்கள் முயற்சிகள் ஒன்று சேர்ப்போம்!!!<br />அகிலத்தில் நம் தாயின் புகழினை, பெருமையினை உயிர்ப்பிப்போம்!!!<br /><br />தாயே!! நீவிர் வாழ்க!!!<br />நின் புகழ் ஓங்குக!!!<br /><br />இப்படிக்கு.....<br />தாயின் துயர் கண்டு மனம் வாடும் மகள்!!!Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8787850557454360750.post-39133420772562681802008-08-04T00:07:00.000+05:302008-08-04T00:09:50.861+05:30ஓவியம்ஓவியமோ!! என்று எண்ணி<br />என் கண்கள் உன்னை உற்று நோக்க....<br />உன்னைக் கண்டதால் என்<br />கண்ணே ஓவியம் ஆனதென்ன!!!!Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8787850557454360750.post-2689943071957716252008-07-24T23:34:00.000+05:302008-07-24T23:41:42.589+05:30ஒளிவிளக்கே வாருமய்யா!!!ஆசை வச்ச மாமன் - அவன்<br />ஆழியில மீன் பிடிக்க<br />தோள் வலிக்க துடுப்பு பிடிச்சு<br />தொலை தூரம் போனானே....<br />மாமன் உசுரு பிழைச்சு வர<br />மனசெல்லாம் பதைபதைக்க<br />போனவன் உயிர் மீண்டு வர<br />வீட்டு வாசல் முற்றத்திலே<br />விளக்கேத்தி வச்சேனே... - அது<br />நின்னு நெலச்சு எரியும் வரை<br />மாமன் வந்து சேரலியே....<br />ஏத்தி வச்ச விளக்குத் திரி<br />கருகித்தான் போனதிங்கே....<br />போனவனைக் காணலியே.... - எனக்கு<br />நிலத்தில் நிலை கொள்ளலியே.....<br /><br />மனங்கவர்ந்த மணவாளா...<br />மறந்தென்னைப் போனாயோ....<br />உளங்கவர்ந்த உயிர்நாதா..... - என்<br />உயிர் பறித்துப் போனாயோ!!!<br />வாசலிலே நடை நடந்து<br />தரையுமிங்கே தேய்ந்திட்டதே....<br />நாளை என் பொழுதென்று<br />நன்னாளாய் விடிந்திடுமா?<br />காலை உதயம் நம்<br />வாழ்வை மீட்டுத் தந்திடுமா??<br />நான் கொண்ட கவலைகளும்<br />நொடிப் பொழுதில் விலகிடுமா??<br />விடை சொல்ல வர வேண்டாம்....<br />விடையாக வாருமய்யா!!!<br />வாழ்க்கை நிலைச்சிருக்க....<br />விளக்கொளியாய் வாருமய்யா!!!<br />நான் குங்குமம் கொண்டிருக்க.... - என்<br />குலவிளக்கே வாருமய்யா!!!<br />என் வாழ்வின் ஒளிவிளக்கே.....<br />குறை தீர்க்க வாருமய்யா!!!<br /> உயிர் விடக் காத்திருக்கேன்.....<br />மீட்டெடுக்க வாருமய்யா!!!Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8787850557454360750.post-18444283988525156082008-04-16T18:47:00.000+05:302008-04-16T18:55:07.750+05:30ஏன் இந்த மாற்றம்???அமைதி என்றும் இனித்ததில்லை...<br />உன் மௌனம் ஏனோ இனிக்கிறதே!<br />புயல் என்றும் பிடித்ததில்லை...<br />உன் கோபங்கள் ஏனோ பிடிக்கிறதே!<br />மனித மனம் என்றும் புரிந்ததில்லை...<br />உன் எண்ணம் மட்டும் புரிகிறதே!<br />நிலவை என்றும் ரசித்ததில்லை...<br />உன் முகம் தனித்தே தெரிகிறதே!<br />அலைகடல் நினைவில் நிலைத்ததில்லை...<br />உன் பேச்சு மட்டும் நிலைக்கிறதே!<br />துணையை என்றும் விழைந்ததில்லை...<br />உன் துணை மனம் ஏனோ தேடிடுதே!<br />மரணம் என்றும் மறுத்ததில்லை...<br />உன் மனம் என் திசையைத் திருப்பியதே!<br />வாழ்வை என்றும் விரும்பியதில்லை...<br />உன் வரவு என்னை மாற்றியதே!<br />என்னை என்றும் உணர்ந்ததில்லை...<br />உன் காதல் என்னை உணர்த்தியதே!!!Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8787850557454360750.post-27453118803455977352008-04-16T17:59:00.000+05:302008-04-16T18:19:16.946+05:30வழி மேல் விழி வைத்து...என் நெற்றிச் சிந்துரம் இடுகையிலே<br />உன் நினைவுகள் நெஞ்சில் நிறையுதடா!<br />நீ இட்ட குங்குமம் நிலைப்பதுவே<br />நித்தம் மனம் உருகி வேண்டுதடா!<br />கண்ணில் நீர் வழிந்தோட<br />தினம் உன் வரவை எண்ணியே ஏங்குதடா!<br />தாயும் தாரமும் தவித்திருக்க,<br />தாயகம் காக்க புறப்பட்ட உன்னை<br />வீர பத்தினியாக போர் முனைக்கு<br />அனுப்பிட மட்டுமே மனம் துணிந்ததடா!<br />நின்னை நீங்கி நிற்கும் வாழ்வில் ஆசையில்லையடா!<br />நின்னை, என் உயிரைத் திரும்பப் பெறுவேனா?<br />நினைக்கையில் மனம் கதறி குமுருதடா!<br />வாராயோ! என் கணவா!! விரைவில் வந்து<br />என் மனக் குறையைத் தீராயோ....<br />விழிகளை வழி மேல் வைத்திருப்பேன்....<br />நீ வரும் நொடிக்காகக் காத்திருப்பேன்....Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8787850557454360750.post-88358497884991098782008-04-06T18:40:00.000+05:302008-04-06T19:05:27.435+05:30விடியலே வா!!!எந்தன் எண்ணத்தின் பிம்பமே! வா...<br />என் அருமை இளமகளே! வா...<br />உன்னை வரவேற்க - உன்<br />அன்னை அருமையாகக் காத்திருக்கிறேன்!<br />"பெண்ணாகப் பிறந்தாயே.. சீ! சீ!" என்பர்...<br />துவளாதே! சாதிக்கப் பிறப்பவள் நீ!<br />"அடுப்பூதப் பிறந்தாய் நீ!" என்பர்...<br />நடுங்காதே! நாளைய நம்பிக்கை நீ!<br />குரலெடுக்க உரிமையில்லை...<br />உரிமைகள் அளிக்க ஓர் உலகுமில்லை...<br />தயங்காதே... தடைகளைத் தகர்த்தெறி...<br />தலையில் குட்டி, உயராது தடுக்க...<br />புறப்படும் பல படைகள்!!!<br />பகைவர்கள் பலர் படையெடுத்தாலும்<br />நம்பிக்கைத் தர நானிருக்கிறேன்....<br />கண்ணில் கனவுகள் பல...<br />நெஞ்சின் வேதனைகள் பல...<br />நினைவின் கருநிழல்கள் பல...<br />கருவாய் அல்ல - உன்னைக்<br />கனவாய்ச் சுமக்கிறேன்....<br />உன் வரவில்...<br />என் லட்சியங்களின் விடியல்!!!<br />லட்சியங்கள் நிறைவேற்ற....<br />நம்பிக்கை ஒளியேற்ற....<br />எதிர்காலம் தழைக்க....<br />பெண் சமூகம் செழிக்க....<br />என் கிழக்கின் உதயமே வா!!!<br />என் நம்பிக்கைச் சுடரே வா!!!<br />என் வாழ்வின் விடியலே வா!!!Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8787850557454360750.post-67242703307575347152008-03-08T11:44:00.000+05:302008-03-08T11:45:15.646+05:30விருப்பமில்லை...உன் பிரிவால் நான் அழவில்லை...<br />என் கண்ணீர் வழியாக<br />என் காதல் கரைவதில்<br />எனக்கு விருப்பமில்லை!!Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8787850557454360750.post-77241126698092111212008-03-08T11:43:00.000+05:302008-03-08T11:44:41.521+05:30அதனால்!!காலம் காயத்தை ஆற்றும் என்பார்கள்...<br />ஆதலால் நான் கடிகாரம் கட்டுவதில்லை!!<br />காயம் ஆறினால் என் காதலும் ஆறிவிடுமே.... அதனால்!!Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8787850557454360750.post-29463061354436030262008-02-13T16:18:00.000+05:302008-02-13T16:23:32.104+05:30நீ.. நான்.. அவள்..நீ பூமி என்று எண்ணி<br />நிலவாய் உன்னைச் சுற்றி வந்தேன்..<br />நீ சுற்ற ஒரு சூரியன் இருந்தது<br />எனக்கு தெரியாமல் போனதே!!!Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8787850557454360750.post-29251488729473946632008-01-20T14:24:00.000+05:302008-01-20T14:27:51.468+05:30கெஞ்சல்நீ கொடுத்த ரோஜா கண்டு<br />மனம் உன் பேரில் இரங்கவில்லை...<br />உன் விழியின் கெஞ்சலில் அன்றோ இரங்கியது....Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8787850557454360750.post-87676375949914398752008-01-20T14:11:00.000+05:302008-01-20T14:23:56.711+05:30ஏனோஒற்றைப் பார்வையில்<br />உயிரைக் குடித்தவன் மேல்<br />கோபம் கொள்ளாது <br />பேதை மனம்<br />ஏனோ கசிந்துருகியது...<br />அவன் ஒற்றன் அல்லவே....<br />என் உற்றவன் ஆனதால்!!!Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8787850557454360750.post-29747877155629371212008-01-14T15:39:00.000+05:302008-01-14T15:43:22.486+05:30ஏன்??"மேகத்தின் பின் ஒளியும்<br />வெண்ணிலா போல் இருக்கிறாய்!" என்றாய் -<br />அந்த வெண்ணிலவில் தெரிவது<br />உன் முகம் தானென்று<br />ஏன் உனக்குப் புரியவில்லை?Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8787850557454360750.post-88150149375504887482008-01-14T15:37:00.000+05:302008-01-14T15:39:43.810+05:30கள்வன்ஆயுதம் ஏந்தாமல்<br />முகமுடி அணியாமல்<br />மிரட்டல்கள் மொழியாமல்<br />என் நெஞ்சைக்<br />கொள்ளையடித்த<br />கள்வன் நீயே!!Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8787850557454360750.post-8708367130171418402008-01-14T15:18:00.000+05:302008-01-14T15:19:22.924+05:30அன்றும் இன்றும்அன்று...<br /> மை ஊற்றி எழுதினேன் தன்னால்...<br />இன்று... <br /> காதல் ஊற்றி எழுதுகிறேன் உன்னால்!!!Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8787850557454360750.post-85176659996308657022008-01-14T15:03:00.000+05:302008-01-14T15:14:14.019+05:30நினைவுதாய் தந்தையின் விரல் பிடித்து<br />நடை பழகிய நாட்கள் நினைவில் இல்லை...<br />ஆனால்...<br />உன் விரல் பிடிக்க வேண்டும் என்பதற்காக<br />கடற்கரை மணலில் கால்கள் புதைபட<br />விழுவது போல் நடித்த நொடி மட்டும்<br />நெஞ்சில் ஏனோ நீங்காத நினைவாக<br />அலையடித்துக் கொண்டே இருக்கிறது....Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8787850557454360750.post-16756653274896908522008-01-14T14:57:00.000+05:302008-01-14T15:03:45.955+05:30பிடிக்கவில்லை...<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://69.90.174.247/photos/thumb_small/82940/82940,1178194774,1.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 68px; height: 62px;" src="http://69.90.174.247/photos/thumb_small/82940/82940,1178194774,1.jpg" alt="" border="0" /></a>"உன் கூந்தலில் அந்த ஒற்றை ரோஜா<br />அழகாய் இருக்கிறது" என்று<br />நீ கூறிய நாள் முதல்<br />நான் பூக்கள் சூடுவதையே விட்டு விட்டேன்....<br />என்னை விட என் பூக்கள்<br />உன் கவனத்தை ஈர்ப்பது<br />எனக்குப் பிடிக்கவில்லை!!!Unknownnoreply@blogger.com6