Thursday, December 27, 2007

பாவம்


நிலவுக்குத் தெரியுமா?
தான் வளர்ந்தது...
தேய்வதற்குத் தான் என்று!!!

1 comment:

Ramya B S said...

நிலவுக்குத் தான் தெரியும்....
வளர்வதும் சுகமே!!
தேய்வதும் சுகமே!!!!