Thursday, December 27, 2007

மாறுபாடு


தன் வீட்டு ஆடு சுமை இறக்கியதும்
கொண்டாடினான் இடையன் ---
"என் வீட்டு ஸ்ரீதேவியே!!
பெண் குட்டி ஈன்றாயே!" என்று!!!

இடையன் மனைவி சுமையிறக்கினாள்....
சொன்னான் இடையன் ---
"சீ! பெண்ணா!!" என்று!!!

No comments: