Monday, December 31, 2007

பூவின் கண்ணீர்


புன்னகை பூக்கும் பூக்களைக் கொண்டு
மாலைகள் ஆக்கிடுவார் - அவர்தம்
மார்பினில் சூடிடுவார்.... அந்தப்
பூக்களின் கண்ணீர் தேனாய்ச் சொரிவதை
எவர்தான் நோக்கிடுவார்???

1 comment:

நான் said...

kanneer inikkuma pen kaviyae????
aanal then inikirathey???