Thursday, December 27, 2007

கடன்

கொடுத்ததைத் திரும்பப் பெறும் வழக்கம்
எனக்கு இல்லை..
இதை அறிந்து தானோ என்னவோ...
என் உயிரைப் பறித்துச் சென்றாய்...
என் உயிர் இனி எனக்குத் தேவையில்லை...
உன்னால் நான் இன்று முதல் அமரன்!!!

No comments: