Tuesday, January 1, 2008

போதும்

என் உயிரைக் கொல்ல...
கத்தியோ கோடரியோ தேவையில்லை....
உன் கூர் விழிப் பார்வை ஒன்றே போதும்!!

என் உயிரைக் காக்க...
கவசமோ கேடயமோ தேவையில்லை....
உன் விழி மூடும் இமைகளே போதும்!!

1 comment:

subbu said...

கூர் விழிப் பார்வை ,மூடும் இமைகள, ultimate comparision