Tuesday, January 1, 2008

கண்ணீர்

அருகில் நீ இல்லாததை எண்ணி
கண்ணில் நீர் தளும்புகிறது..
என் கண்ணின் பாவையாய் நீ இருக்க,
நீர் வழிந்தால் உன் சுவாசம் திணறுமோ?
என்றெண்ணியே என் கண்ணீரை உள்ளடக்குகிறேன்!!!

2 comments:

Vishnu... said...

உங்கள் கவிதைகள் ..அருமையாக இருக்கிறது ... .வாழ்த்துக்கள் !!!...நிறைய எழுதுங்கள் ...
என்றும் இனிய தோழன்
விஷ்ணு ,...

Sathappan said...

Wov ! nice one! i din kno u write good short poems ! Amazing !