Monday, January 14, 2008

ஏன்??

"மேகத்தின் பின் ஒளியும்
வெண்ணிலா போல் இருக்கிறாய்!" என்றாய் -
அந்த வெண்ணிலவில் தெரிவது
உன் முகம் தானென்று
ஏன் உனக்குப் புரியவில்லை?

No comments: