Tuesday, January 1, 2008

ஆசை

அகன்று விரிந்த வானாய் நீ இருக்க..
அதில் நிலவாய் மின்ன எனக்கு ஆசையில்லை...
தூரத்தில் நின்னை நீங்கி நின்றாலும்..
நின்னையே எண்ணும் பூமியாக இருக்கவே நான் ஆசைப்படுகிறேன்!!

No comments: