Tuesday, January 1, 2008

நீயே!!

வானவர்கள் பூமழை தூவவில்லை;
மின்னல் கீற்று தோன்றவில்லை;
நட்சத்திரங்கள் ஜொலிக்கவில்லை;
இதய மணி ஒலிக்கவில்லை;
ஆயினும்...
களவு போன என் இதயம் மட்டும் சொல்கிறது...
நீயே என் காதலன் என்று!!!

No comments: