Sunday, January 20, 2008

ஏனோ

ஒற்றைப் பார்வையில்
உயிரைக் குடித்தவன் மேல்
கோபம் கொள்ளாது
பேதை மனம்
ஏனோ கசிந்துருகியது...
அவன் ஒற்றன் அல்லவே....
என் உற்றவன் ஆனதால்!!!

1 comment:

ibi said...

very nice sister