Thursday, August 21, 2008

மடல்

மடல் எழுதிட உனக்கு....
மனம் துடிக்குது எனக்கு....
எண்ணம் பல கோடி தோன்ற....
எழுத்துகள் ஏனோ வாராது நீங்க....
கசங்கிய தாள்கள் மட்டுமே மிச்சமாக....
உன்னிடம் கொடுத்திட என்னிடம் இருக்க....
பெற்றுக் கொள்வாயா அதை??
புரிந்து கொள்வாயா பெண் மனதை??

2 comments:

Kamal said...

எனக்கு இந்த கவிதை மிகவும் பிடித்தது . எதை பயன்படுத்த உங்கள் ப்ளோக் இன் வாசகர்களுக்கு அனுமதி உண்டா?
கவிதை நன்றாக இருந்தது!!

கவிதை ரசிகன் said...

அடுக்கு மொழில அடித்து தள்ளி இருகிங்க